×

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன்: கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார். இளவயதிலேயே புரட்சித்தலைவரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சுமார் அறுபதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர்.மதுசூதனனின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்….

The post அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன்: கமல்ஹாசன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Madusuthanan ,Kamalhaasan ,Chennai ,Kamalhasan ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...